எடப்பாடி பழனிசாமியைப் பற்றி வரம்பு மீறி பேசி 2 கோடி தொண்டர்களின் மனதை முதலமைச்சர் புண்படுத்திவிட்டார் -ஆ.பி. உதயகுமார்

0 2756

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி வரம்பு மீறி பேசி 2 கோடி தொண்டர்களின் மனதை முதலமைச்சர் ஸ்டாலின் புண்படுத்தியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆ.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலினின் திருச்சி பொதுக்கூட்ட பேச்சை சுட்டிக்காட்டி காணொளி வெளியிட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், மணிப்பூர் சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் அதனை மறைத்து வாய்க்கு வந்ததை முதலமைச்சர் பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments