ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவரின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு...

0 1932

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் ராஜேஷ் கடனை திருப்பி செலுத்திய பிறகும் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், இளைஞர் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் ராஜேஷுக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வாட்ஸ் அப் கால் வந்துள்ளதை கண்டறிந்த காவல்துறையினர் அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments