எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் இரண்டு படகுடன் கைது

0 934

9 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

9 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

இரண்டு படகுகளுடன் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்தவர்களை அழைத்துச்சென்று காங்கேசன்துறை முகாமில் விசாரணை

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments