முன்னாள் அதிமுக ஊராட்சி துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை

0 3906

நெல்லை பேட்டையில் முன்னாள் அதிமுக ஊராட்சி துணை தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை ராஜூ என்பவர் பேட்டை எம்ஜிஆர் நகர்  டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு பேட்டை எம் ஜி ஆர் நகர் பாரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக பிச்சைராஜ் சென்றுள்ளார்.

  அப்போது, ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments