''இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியில் மக்கள் UPS-யை தேடவில்லை... திமுக ஆட்சியில் UPS இல்லாமல் மக்கள் இருக்க முடியவில்லை..'' - எச்.ராஜா

0 2531

இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சி இருந்தவரை மக்கள் UPS-யை தேடவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது இருக்கும் திமுக ஆட்சியில் UPS இல்லாமல் மக்கள் இருக்க முடியவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இவ்வாறு கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments