''மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காணப்படும்....'' - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

0 1591

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

சென்னை தரமணியில் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 199 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர்,பணிக்கு தேர்வான அனைவரும் பணியை சேவையாகக் கருதி பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments