மகளிர் உரிமைத்தொகை எப்படி எல்லாருக்கும் கிடைக்கும்.? ஐ.டி கட்டுவோர், ரூ.10 லட்சம் வருமானம் பெறுவோருக்கு பணம் கொடுக்க முடியுமா.? - அமைச்சர் ரகுபதி

0 2248

மகளிர் உரிமைத்தொகை எப்படி எல்லாருக்கும் கிடைக்கும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வினவியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டியில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டத்தில் பங்கேற்றவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏழை எளியவர்கள், வசதி இல்லாதவர்கள் ,வேலைக்கு செல்பவர்கள் கூலிக்கு தொழிலாளர்கள் இவர்களுக்கு கொடுப்போமா? அல்லது அதை விட்டுவிட்டு அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் பேங்கில் வேலை செய்பவர்கள், வருமானவரி கட்டுபவர்கள், வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் வருபவர்கள் அவர்களுக்கு பணம் கொடுக்க முடியுமா? என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments