மானபங்கப்படுத்தப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி..!

0 2318

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவத்தில் கார்கில் போரில் பங்கேற்ற வீரரின் மனைவியும் ஒருவர்.

நாட்டைக் காக்க எல்லையில் போர் புரிந்த தம்மால் தமது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை என்று முன்னாள் ராணுவ வீரர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பேர் கொண்ட வன்முறை கும்பல் பெண்களை மானபங்கப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், போலீஸ்காரர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடியதாக அந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments