செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் பிரியாணி, சிக்கன் 65: ஜெயகுமார்

0 14240
செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் பிரியாணி, சிக்கன் 65: ஜெயகுமார்

செந்தில் பாலாஜி கேட்டால் புழல் சிறையில் அவருக்கு பிரியாணி, சிக்கன் 65 போன்றவை எல்லாம் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், யாரும் நேரில் சென்று பார்க்க முடியாது என்பதால் செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றி தி.மு.க. அரசுக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ள ஜெயகுமார், தமது வீட்டிலேயே தக்காளி போட்ட உணவு கிடைக்காத போது சாமான்ய மக்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments