தமிழ்நாடு என்ற பெயர் பலரின் கண்களை உறுத்துகிறது - அமைச்சர் உதயநிதி

0 2070
தமிழ்நாடு என்ற பெயர் பலரின் கண்களை உறுத்துகிறது - அமைச்சர் உதயநிதி

எங்கெல்லாம் எதிர்கட்சிகள் வலுவாக இருக்கின்றதோ அங்கெல்லாம் பாஜகவின் அச்சுறுத்தல் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் பேசிய அவர், தமிழ்நாடு என்ற பெயரை பலர் அழிக்க நினைப்பதாகவும், அந்தப் பெயர் ஆளுநர் உட்பட பலரது கண்களை உறுத்துவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments