டிஐஜி விஜயகுமார் 6 மாத விடுமுறை கேட்டும் கொடுக்கவில்லை - சீமான்

0 7808

கோவை சரக டிஐஜி விஜயகுமார் 6 மாத விடுமுறை கேட்டும் கொடுக்கவில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் விஜயகுமாரின் தற்கொலைக்கு பணிச்சுமையும், சில அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்றும், இதுபோன்ற துயர முடிவுகளைத் தவிர்க்க, காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு, விதிமுறைகளை அறிவிப்பது, தவறான நடைமுறை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments