உயரமான சுற்றுலா கேபிள் கார்களில் சிக்கிய 75 பேர் பத்திரமாக மீட்பு

0 2006

ஈக்குவடாரில் மிக உயரமான சுற்றுலா கேபிள் கார்களில் சிக்கிய 75 பயணிகள் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3100  மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதியில் இரண்டரை கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய கேபிள் கார்கள் பழுதாகி அந்தரத்தில் நின்று விட்டன.

காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் உயரத்தில் சிக்கியிருந்த 48 பேர் உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டு தரைக்குக் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments