அனைவருக்கும் வீடு என்ற கனவை நினைவாக்கியவர் பிரதமர் மோடி - அமைச்சர் எல். முருகன் பேச்சு

0 1397

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி ஏழைகளின் கனவை நனவாக்கியவர் பிரதமர் மோடி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீடு அட்டைகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 223 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments