உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்கள் ஆன நிலையில் அந்நாட்டு பிரச்சினைக்கு இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை

0 1509

உக்ரைன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியமான பங்கு உள்ளதாக உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரிகெட் பிரிங்க் தெரிவித்துள்ளார்.

ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது பற்றிக் குறிப்பிட்ட அவர், வளரும் நாடுகளுக்காக குரல் கொடுக்கவும் கருங்கடல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்தியா முக்கியப் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.சர்வதேச விவகாரங்கள் மற்றும்  உக்ரைனில் போரை நிறுத்தும் நடவடிக்கை போன்றவற்றில் இந்தியா முக்கியமான பங்கு வகிப்பதாகவும் பிரிட்ஜட் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments