தென் ஆப்பிரிக்கா ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதனால் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

0 1294

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சிலிண்டரில் இருந்து  வாயுக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக  குழந்தைகள் பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

விபத்து நடந்த இடத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.தங்கத்தைச் சுத்திகரிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழப்பு என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments