மெக்சிகோவில் கடல் வழியாக கடத்தப்பட்ட 2,400 கிலோ கொக்கைன் பறிமுதல்

0 2144

மெக்சிகோவில் கடல் வழியாக விரைவு படகுகள் மூலமாக கடத்தப்பட்ட 2,400 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தெற்கு குரேரோ பசிபிக் கடற்கரையில் 3 படகுகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதை அறிந்த கடற்படையினர், அதில் ஒரு படகை 7 மணி நேரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இதையறிந்த கடத்தல்காரர்கள் போதைப்பொருளுடன் படகுகளை கரையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த மெக்சிகோ கடற்படை அதிகாரிகள், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments