"பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

0 1146
"பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதுவரை அமெரிக்காவுக்கு பல இந்திய பிரதமர்கள் சென்றிருந்த போதிலும், அண்மையில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பு வித்தியாசமானது என்றார்.

இதற்கு காரணம் அவர் அனுபவமிக்க, நம்பிக்கைக்குரிய தலைவர் என்பது தான் என்று ஜெய்சங்கர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் உலகளவில் இந்தியா பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments