மிகப்பெரிய நூலகத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைப்பு.. பல லட்சம் அரிய வகை புத்தகங்கள் தீயில் கருகின

0 1957
மிகப்பெரிய நூலகத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைப்பு.. பல லட்சம் அரிய வகை புத்தகங்கள் தீயில் கருகின

பிரான்ஸ் நாட்டில் வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில், லட்சக்கணக்கான அரிய புத்தகங்களைக் கொண்ட மார்செய்லி நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த நூலகத்தில் சுமார் 90 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 830 ஆண்டுகளுக்கு முன்பு நாலந்தா பல்கலைக் கழகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன.

இதேபோன்று 1981ல் அரிய நூல்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகத்தை வன்முறைக் கும்பல் எரித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments