யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதே சனாதனம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

0 1675

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதே சனாதனத்தின் அடிப்படை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை திருவல்லிகேணியில் ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய ஆளுநர், சனாதனத்தில் இருப்பது பிரிவுகள் மட்டுமே என்றும், அவை வேற்றுமை அல்ல என்றும் கூறினார். வேற்றுமைக்கும், பிரிவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது எனவும் அவர் விளக்கமளித்தார்.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சனாதனம் குறித்து எழுதப்பட்ட ரிக் வேதத்தில் பாரதம் என்ற வார்த்தை இருந்தது என தெரிவித்த ஆளுநர், அரசியல், கலாசார ரீதியாக ஆங்கிலேயர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்தியாவை மீட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments