இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மற்றும் மதுரையில் விரைவில் அரசு கருத்தரிப்பு மையங்கள் திறப்பு : அமைச்சர் மா. சுப்பிரமணியம்

0 1267

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில், எழும்பூரிலும், மதுரையிலும் அரசு சார்பில்  இரு கருத்தரிப்பு மையங்கள்  செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார்.

சென்னை, எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளின் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவக கட்டடம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருத்தரிப்பு மையங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவுற்று, தற்போது ஆய்வக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments