"துல்லியத் தாக்குதல் நடத்த 10 நிமிடத்தில் முடிவெடுத்தார் மோடி.." - இந்தியா முன்பு போல இல்லை என ராஜ்நாத்சிங் எச்சரிக்கை..!

0 2106

பிரதமர் மோடி பத்தே நிமிடங்களில் முடிவெடுக்கக் கூடியவர் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு பல்கலைக் கழக நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீரைப் பற்றி கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப பாகிஸ்தான் பேச வேண்டாம் என்றும், அதனால் எதுவும் ஆகப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

புல்வாமா மற்றும் யூரி தாக்குதல்கள் மிகவும் துரதிர்ஷ்டவசம் என்று குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், பாக் எல்லைக்குள் தீவிரவாத முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்த பத்தே நிமிடத்தில் பிரதமர் மோடி மன உறுதியோடு முடிவெடுத்தார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments