திருச்சியில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி

0 17713
திருச்சியில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 5 பேர் பலி

அரசுப் பேருந்து - கார் மோதி விபத்து

அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது

விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments