மும்பையில் இன்று பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம்

0 1658

மும்பையில் தென்மேற்குப் பருவமழை  வலுத்து வருகிறது. கனமழை காரணமாக மும்பை நகரில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மழைநீரில் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்தேரி பகுதியில் பாலத்தின் அடியில் வெள்ளம் தேங்கியதையடுத்து வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. காவல்துறையினர் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று பலத்த மழைக்கான வாய்ப்பிருப்பதால் மும்பைக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments