ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தவறிவிட்டது - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 1597

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில்  பேசிய அவர், அம்ரிந்தர் சிங் முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தந்து சட்டம் ஒழுங்கை பராமரித்து வந்தார் என்றும் இப்போதைய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராஜ்நாத்சிங் விமர்சித்தார்.

மாநில அரசுகளைப் பொருத்தவரை மத்திய அரசுக்கு பாரபட்சம் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments