பவன் கல்யாண் மீண்டும் சினிமாவில் சென்று நடிப்பது நல்லது - ரோஜா

0 3792

ஜனசேனா கட்சி தலைவர், நடிகர் பவன் கல்யாண்  தான் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை கூறுவதை தவிர்த்து தங்களை திட்டி கொண்டிருப்பதாக ,அமைச்சரும் நடிகையுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனசேனா கட்சி தலைவர், நடிகர் பவன் . தங்கள் கட்சித் தொண்டர்களை தாக்குவதற்காக கட்சி தொடங்கி இருப்பது போல் செயல்பட்டு வருகிறார் என்றார்.

பவன் கல்யாணை பொதுமக்கள் வில்லனை போல் பார்க்கின்றனர் என்றும் அவர் அரசியலை தவிர்த்து மீண்டும் சினிமாவில் சென்று நடிப்பது நல்லது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments