உகாண்டாவில் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 37 மாணவர்களின் உடல்களை கண்ணீர் விட்டபடியே அடக்கம் செய்த பெற்றோர்..!

0 1881

உகாண்டாவில் போராளி குழுவினரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 37 மாணவர்களின் உடல்களை பெற்றோர் கண்ணீர் விட்டபடியே அடக்கம் செய்தனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். போராளி குழுவினர், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பள்ளிக்கூடத்தின் தங்கும் விடுதியை பூட்டி தீ வைத்ததில் 37 மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோரால் அடக்கம் செய்யப்பட்டது.

போராளி குழுவினரால் அண்டை நாடான காங்கோவிற்கு 6 மாணவர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் உகாண்டா ராணுவம் ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments