சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் விடிய, விடிய மழை

0 4976

சென்னையில் நேற்று இரவு முதல்  பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவில் இருந்து விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. 

இதனால் சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடையின் வெப்பத்தில் கடந்த சில தினங்களாக சிக்கி தவித்த சென்னை வாசிகளை குளிர்விக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இரவு 2 மணிக்கு மேல் தொடங்கிய தொடர் மழை விடிய விடிய பெய்தது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சில் இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments