அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் 21,000 பேர் பாதிப்பு

0 1851

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் 19 கிராமங்கள் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்கிம்பூர் பகுதியில் 20 ஆயிரம் பேரும், தேமாஜியில் ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

திப்ருகார், கோலாகாட் மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments