தமிழக அரசின் வருவாயை ஒரு லட்சம் கோடியாக ஈட்டுவது தொடர்பாக, நாளை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் - அண்ணாமலை

0 1764

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடிவிட்டு, தமிழக அரசின் வருவாயை ஒரு லட்சம் கோடியாக ஈட்டுவதற்கு நாளை பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சியின மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஓசூரில் நடைபெற்ற ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கள் இறக்க அனுமதிப்பதன் மூலம், தென்னை, பனை மர வளர்ப்பு அதிகமாகி, நிலத்தடி நீராதாரமும் பெருகும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments