இந்திய விமானப்படையினர் 12 நாடுகளுடன் சேர்ந்து போர் ஒத்திகை..!

0 1458

இந்திய விமானப் படையினர் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளுடன் கூட்டு சேர்ந்து பாலைவனப் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

ஆண்டின் இறுதி காலாண்டு காலத்தில் இந்த போர் ஒத்திகைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற போர் ஒத்திகையை முடித்துக் கொண்டு இந்திய விமானப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து பாலைவனப் பகுதியில் நடைபெற உள்ள போர் ஒத்திகைதான் மிகப்பெரிய போர் ஒத்திகையாக இருக்கும் என்று இந்திய விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பயிற்சியில் ரபேல், சுகோய் போன்ற நவீன போர் விமானங்களும் இடம் பெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments