தமிழகத்தில் இருந்து 2 முறை பிரதமர் வாய்ப்பை தவற விட்டுள்ளோம் - அமித் ஷா

0 1864

சென்னை கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

கட்சி வளர்ச்சிப்பணி மற்றும் மக்களவை தேர்தல் வியூகம் குறித்து அவர் முக்கிய விவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பேசிய அமித்ஷா, தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு இருமுறை தவறவிடப்பட்டதாகவும், அதற்கு தி.மு.க.வே காரணம் என்றும் கூறினார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments