காவல்நிலையத்திலேயே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது..!

0 3498

அனைத்து மகளிர் காவல்நிலையத்திலேயே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் பழையனூர் சாலையை சேர்ந்த பூபாலன்-மெகருன்னிஷா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன் அடிக்கடி தகராறு செய்ததாக மெகருன்னிஷா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

போலீசார் விசாரணைக்காக வந்த மெகருன்னிஷாவை , பூபாலன் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் மெகருன்னிஷாவுக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பெண் போலீசார் பூபாலனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments