ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமை கோரப்படாத 167 சடலங்களின் புகைப்படங்கள் ஒடிசா அரசு வெளியீடு..!

0 2397

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமை கோரப்படாத 167 சடலங்களின் புகைப்படங்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது.

பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த சடலங்களை உறவினர்கள் அடையாளம் காணும் வகையில் அரசின் இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புகைப்படங்களில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு உடல்களை பெற்று செல்லுமாறு மற்ற மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளின் விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments