ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் 224 பயணிகளை அச்சமூட்டிய கொந்தளிப்பு...!

0 1629

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் தொடர்பான விசாரணையில் அன்று விமானத்தை ஓட்டிய இரண்டு விமானிகளையும் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை பணியிடை நீக்கம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த மே 16ம் தேதி அந்த விமானத்தில் பலமுறை ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக ஏழு பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானத்தில் மொத்தம் 224 பயணிகள் இருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments