வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய டிரக்கை ஓட்டி வந்த நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என கண்டுபிடிப்பு!

0 2021

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய டிரக்கை ஓட்டி வந்த நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயது சாய் வர்ஷித் கந்துலா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மிசோரி மாகாணம் செஸ்டர்ஃபீல்டு பகுதியில் வசித்துவந்த வர்ஷித் கந்துலா மீது அதிபர், துணை அதிபர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தல், கடத்தல், தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வர்ஷித் கந்துலாவிடம் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments