பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தை அவரவர் வங்கி கணக்குகள் வழங்க அமைச்சர் மனோ.தங்கராஜ் உத்தரவு

0 1869

பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளம் அவரவர் வங்கி கணக்குகள் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பயோ மெட்ரிக் முறையில் பணியாளர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், பால் பதப்படுத்துதல் பேக்கேஜிங் மற்றும் லோடிங் செய்யும் இடங்களிலும் பிரதான வாயிலிலும் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments