டிடிவி தினகரனுடன் சந்திப்பு - குலவையில் பதில் சொன்ன ரோஜா

0 3018

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் சந்திப்பு குறித்து கேட்ட கேள்விக்கு ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா குலவையிட்டு கிண்டல் செய்தார்.

நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பேசிய அவர்,  இந்தியாவின் சிறந்த முதல்வராக  ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருவதாகவும்,  ஆந்திர மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சி இரண்டையுமே இரண்டு கண்ணாக முதல்வர் பார்த்து வருகிறார் என்றும் கூறினார்.

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் சூப்பராக உள்ளதாக கூறிய அவர், 2024-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments