பஞ்சாபின் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி..

0 1368
பஞ்சாபின் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் சுசில்குமார் ரிங்கு வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாபின் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் சுசில்குமார் ரிங்கு வெற்றி பெற்றுள்ளார்.

தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அவர் 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் சான்பே மற்றும் சூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தள், சமாஜ்வாடி கட்சியைத் தோற்கடித்தது.

ஒடிஸாவின் ஜார்சுகுடா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் வேட்பாளரான தீபாலி தாஸ், பாஜக வேட்பாளரை 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments