மின்வாரிய அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு.. அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

0 1310

மின்வாரிய அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை  நடைப்பெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 19 மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர்  ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சிறு சங்கடமும் இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முடிந்ததாக தெரிவித்தார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments