விபத்துகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை - கேரள அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 1673
விபத்துகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை - கேரள அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

கேரள மாநிலம் மலப்புரம் அருகே 22 பேர் உயிரிழக்க காரணமான படகு விபத்து குறித்து வரும் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற கேரள உயர்நீதிமன்றம், விபத்து தொடர்பான விவரங்களை அளிக்குமாறு, அந்த இடத்தின் துறைமுக அதிகாரியிடம்  கேட்டுள்ளது.

மேலும், படகு விபத்துகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கேரள அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments