அமெரிக்காவில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதிய கார்... விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

0 2279

அமெரிக்காவில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும், ஆறு பேர் காயமடைந்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில்லி நகரில் சாலையோரமாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பலர் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது, சாலையில் அதிவேகத்தில் வந்த எஸ்.யு.வி ரக கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தற்கெட்டு ஓடி பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. கவனக்குறை வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments