தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

0 1603
தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

பிரதமர் தெரிவித்திருப்பதை போன்று, பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியாது எனக் கூறிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments