சந்திரன், சூரியனுக்கான ஆய்வு -ஜூலை மாதம் அரங்கேற வாய்ப்பு - இஸ்ரோ விஞ்ஞானிகள்

0 976

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்கள் ஜூலை மாதம் அரங்கேறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவுக்கு சென்று ஆய்வு செய்ய சந்திரயான் 3 திட்டம் மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்படும் முதல் செயற்கைக்கோள் ஆதித்யாவும் குறிப்பிட்ட காலத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

சந்திரயான் முதல் செயற்கைக் கோள் வெற்றிகரமாக 2008ம் ஆண்டு நிலவில் உள்வட்டப் பாதையில் தரையிறங்கியது.

இரண்டாவது சந்திரயான் 2019ம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட போதும் நிலவில் தரையிறங்கும் போது மோதியதால் செயலிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments