சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பிய கத்தார் அரசு..!

0 2166

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையேயான மோதல் தொடருவதால், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments