மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கலை கொண்டு அரண்மனை அலங்காரம் செய்ய திட்டம்

0 1534

பிரிட்டன் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் வாடாத மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளை நடைபெறும் விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழா நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள சாப்டர் ஹவுஸில் ப்ரிம்ரோஸ், காட்டு புற்கள் மற்றும் பூங்கொத்துகள்  ஏற்கனவே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, இந்த வார இறுதியில் தேவாலயத்தை அலங்கரிக்கவும் அந்த மலர்கள்  தயாராக உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments