நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க அழைப்பு..!

0 1548

2024ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தாங்கள் உள்பட தன்னலமற்ற சேவை செய்யும் நபர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட நபர்களை பரிந்துரைக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments