செங்கல்பட்டில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது!

0 2305

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ருத்திரன்கோவில் பகுதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் கடந்த 24ந்தேதி 5பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு 10பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments