தீவிரவாதத்தை விட்டு விலகி இருக்குமாறு ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களிடம் ராணுவத்தினர் அறிவுறுத்தல்..!

0 1742

தீவிரவாதத்தை விட்டு விலகி இருக்குமாறு ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களிடம் ராணுவத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கும்படியும் கேட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 20ம் தேதி பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணையில் பலருடையே பெயர்கள் சிக்கியுள்ளன.

பாகிஸ்தான் காஷ்மீரில் அமைதி நீடிப்பதை விரும்புவதில்லை என்றும் அது இளைஞர்களை மூளைச்சலவை செய்து போதைப் பொருளுக்கு அடிமையாக்கி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments