சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு மத்தியில் தாக்குதல்..?

0 1732
சூடான் ராணுவமும் துணை ராணுவமும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதிலும், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் ராணுவமும் துணை ராணுவமும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதிலும், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் தலைநகர் கார்டூமுக்கு அருகிலுள்ள நகரமான பஹ்ரியில் இன்று குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு கட்டிடம் தீப்பற்றி வானுயர கரும்புகை எழும் வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

இதனிடையே, உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்ட சூடான் மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments