ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலைதடுமாறி விழுந்த முதியவர்.. சாதுர்யமாக மீட்ட பெண் காவலர்..

0 1347
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த முதியவரை ரயில்வே பெண் காவலர் ஒருவர் சாதுர்யமாக மீட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த முதியவரை ரயில்வே பெண் காவலர் ஒருவர் சாதுர்யமாக மீட்டுள்ளார்.

ரயில் புறப்பட்ட உடன் அதில் அவசரமாக ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழும் நிலைக்கு ஆளானர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் காவலர், உடனடியாக ஓடி வந்து அந்த முதியவரை பத்திரமாக மீட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments